Malarnthum Malaratha Song Lyrics – The lyrics of the song “Malarnthum Malaratha” from the film Pasamalar are performed by T.M. Soundararajan and P. Susheela. The lyrics are authored by Kannadasan , and the music composition is by M.S. Viswanathan.
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Lyrics by : Kannadasan
Movie: Pasamalar
Malarnthum Malaratha Song Lyrics – Tamil
பெண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
பெண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
பெண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
பெண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
ஆண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
ஆண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
ஆண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
ஆண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
ஆண் : யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
ஆண் : அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா
ஆண் : { அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு } (2)
வாழப் பிறந்தாயடா
பெண் : தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்
பெண் : மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக
{ உலகை விலை பேசுவார் } (2)
பெண் : { மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக } (2)
உலகை விலை பேசுவார்
ஆண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
ஆண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
பெண் : சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா
பெண் : கனவில் நினையாத
காலம் இடை வந்து
{ பிரித்த கதை சொல்லவா } (2)
ஆண் : கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா
ஆண் : இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா
பெண் : அன்பே ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ
Malarnthum Malaratha Song Lyrics – English
Female : Malarndhu malaraadha
Paadhi malar polae
Valarum vizhi vannamae
Female : Vandhu vidindhum
Vidiyaatha kaalai pozhuthaaga
Vilaindha kalai annamae
Female : Nadhiyil vilaiyaadi
Kodiyil thalai seevi
Nadantha ilam thendralae
Female : Valar podhigai
Malai thondri madurai
Nagar kandu pozhindha
Thamizh mandramae
Male : Malarndhu malaraadha
Paadhi malar polae
Valarum vizhi vannamae
Male : Vandhu vidindhum
Vidiyaatha kaalai pozhuthaaga
Vilaindha kalai annamae
Male : Nadhiyil vilaiyaadi
Kodiyil thalai seevi
Nadantha ilam thendralae
Male : Valar podhigai
Malai thondri madurai
Nagar kandu pozhindha
Thamizh mandramae
Male : Yaanai padai kondu
Senai pala vendru
Aala pirandhaayada
Puvi aala pirandhaayada
Male : Athai magalai manamkondu
Ilamai vazhi kandu
Vaazha pirandhaayada
Vaazha pirandhaayada
Male : { Athai magalai manamkondu
Ilamai vazhi kandu } (2)
Vaazha pirandhaayada
Female : Thanga kadiyaaram
Vaira maniyaaram
Thandhu manam pesuvaar
Porul thandhu
Manam pesuvaar
Female : Maman thangai magalaana
Mangai unakaaga
{ Ulagai vilai pesuvaar } (2)
Female : { Maman thangai magalaana
Mangai unakaaga } (2)
Ulagai vilai pesuvaar
Male : Nadhiyil vilaiyaadi
Kodiyil thalai seevi
Nadantha ilam thendralae
Male : Valar podhigai
Malai thondri madurai
Nagar kandu pozhindha
Thamizh mandramae
Female : Siragil enai moodi
Arumai magal polae
Valartha kadhai sollava
Female : Kanavil ninaiyaatha
Kaalam idai vandhu
{ Piritha kadhai sollava } (2)
Male : Kannil mani polae
Maniyin nizhal polae
Kalandhu pirandhomada
Male : Indha mannum kadal vaanum
Maraindhu mudinthaalum
Maraka mudiyaathada
Uravai pirika mudiyaathada
Female : Anbae aariraaraaro
Aariraaraaro aariraaraariro
{ Anbae aariraaraariro } (2)
Malarnthum Malaratha Song Lyrics Video
Malarnthum Malaratha Song Lyrics FAQ
1. What movie is Malarnthum Malaratha song from?
Malarnthum Malaratha song is from the classic Tamil movie Pasamalar.
2. Who wrote Malarnthum Malaratha lyrics?
The lyrics were written by legendary lyricist Kannadasan.
3. Who composed the music for this song?
The music was composed by the famous duo Viswanathan–Ramamoorthy.
4. Why is Malarnthum Malaratha song popular?
It beautifully expresses sibling love and emotions, making it an evergreen Tamil classic.
5. Is Malarnthum Malaratha still लोकप्रिय today?
Yes, it remains one of the most loved old Tamil songs even today.